நபர் 1 : யோவ் ... என்னய்யா!!! பந்தியில வாழை இலைக்கு பதிலா சருகை போட்டுருக்கீங்க?
நபர் 2 : நீ ஆடி அசைஞ்சு வரதுக்குள்ள இலை காய்ஞ்சு சருகு ஆயிருச்சு
நபர் 1 : இதுக்கு தான் தண்ணி தெளிச்சு வைக்கணும்றது....
பின் குறிப்பு: தமிழ் தோட்டம் தள போட்டியில் முதலிடம் பெற்ற நகைச்சுவை
No comments:
Post a Comment